தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து!
Share

college examinations will canceled Thoothukudi district
ஸ்டெர்லைட் அலைக்கு எதிரான போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் ரத்து செய்யப்பட்டுள்ள தேர்வுகள் நடைப்பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
More Tamil News
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!
- ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு!
- தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்!
- ஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மக்களுக்கு – சீமான் நேரில் ஆறுதல்!
- மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன் – ரஜினிகாந்த்!
- தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!