(President Maithripala Sirisena Maduluwawe Sobitha Thera) “நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் நான் வரப்போவதில்லை என கூறியதாக கேள்விப்பட்டேன். இந்த விழாவுக்கு வரும்படி எனக்கு எந்த அழைப்போ, அறிவிப்போ கிடைக்கவில்லை. இந்த நாட்டில் ஏனைய விடயங்களும் இவ்வாறு தான் நடைபெறுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...
(Sri Lanka usa Schlumberger sign agreements) இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் இலங்கையின் அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, Schlumberger என்ற அமெரிக்காவின் ...
(Joint opposition decides not vote 20th Amendment) நிறைவேற்று அதிகார கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. ஜே.வி.பி. யினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக, கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள ...
(minority attack continues sri lanka usa blames) இலங்கையின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான, 2017ஆம் ஆண்டுக்கான ...
(Trincomale Uppuvali Police arrested two persons Keralas Kanjunai Drug) திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துவரங்காடு, கிளிகுஞ்சிமலை பிரதேச நகரங்களில் நேற்று கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்ததாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 5 கிராம் ...
(army headquarters notice) கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், முகநூல் கணக்கு, வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்பு கணக்கு விபரங்களை உடனடியாக இராணுவத் தலைமையகத்துக்கு வழங்குமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராணுவத்தில் கடமையாற்றி வரும் சுமார் இரண்டு இலட்சம் அதிகாரிகள் மற்றும் படை சிப்பாய்களின் கையடக்கத் ...
(parliament election before president election) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசகர்கள் கவனம் செலுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்படவுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலம், எதிர்வரும் 2020 ஜனவரியுடன் முடிவடையவுள்ளது. அதேவேளை, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், ...
(southern schools starts today ) தென் மாகாணத்தில் வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(30) மீள ஆரம்பிக்கவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராஜபுத்ர தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ...
(Water Board employees launch token Strike today 9am 1pm ) நீர்வழங்கல் மற்றும் நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பணியிலிருந்து விலகி நான்கு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். சேதன கோரிக்கை தொடர்பில் நிர்வாகத்தினருடன் இடம்பெற்ற ...
(strong Wind today) நாட்டின் சில பாகங்களிலும், நாட்டைச் சூழவும் உள்ள கடற் பிராந்தியங்களிலும் இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை ...
மன்னார் பொது மயான வளாகத்திற்கு பின்னாலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். mannar human body parts recover start inquire court order மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ...
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தேசிய கடன் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். finance minister mangala samaraweera lie international loan bandula கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை ...
2 2Sharesபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தான் எந்தவிடயங்களையும் மறைக்கவில்லை. ஜனநாயக போராளிகள் கட்சியின் எதிர்கால இலக்கினையே தெரிவித்தேன் என அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். terrorism investigation unite absolutely true former ltte member venthan ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தனிடம் கடந்த 26 ஆம் ...
புகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. railway employs leave cancel passenger impotent transport ministry போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு இன்று மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு எவ்வித ...
சட்டவிரோதமான முறையில் தங்க கட்டிகளை நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். gold smuggling one person arrest katunayaka airport இவர் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர் வெல்லம்பிட்டிய ...
இனங்காணப்படாத பல வைரஸ்களின் கூட்டு செயற்பாடே தென் மாகாணத்தில் சிறுவர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். Lankan southern province baby children virus effect death reason காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ...
நாட்டின் பல பிரதேசங்களில் டெங்கு குடம்பிகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. dengue keep environment clean twenty thousand people effect நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விரைவாக நுளம்பு ஒழிப்பு ...
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. Use polythene, rigifoam, shopping bags banned again action பொலித்தீன் உற்பத்திகளுக்கு தரக்கட்டுபாட்டு சபை சில விதிகளை அறிமுகப்படுத்தி அதற்கேற்றவாறு உற்பத்தி செய்யுமாறு வலியுறுத்தியிருந்தது. அத்துடன் ...
கடமையிலிருந்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் தலைமறைவாகியிருந்த விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். escape air force men arrest seenakuda police division latest news இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கடமையிலிருந்து ...
மாளிகாவத்தை பகுதியில் சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Lankan police round one women arrest maligawatta spokesmen இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணிடமிருந்து ...
பத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வேளையில் தப்பிச்சென்ற கைதிகள் அறுவரில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். sir prissiness escape one men arrest today Lankan police baddegama இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...
2 2Sharesயாழ்ப்பாணம் – நவாந்துறை பகுதியில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மூவரும் கரை திரும்பியுள்ளனர். two days missing fisher men today recovered jafna navanthurai இவர்கள் இன்றைய தினம் கரைதிரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாந்துறை வடக்கைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஒரே படகில் கடந்த சனிக்கிழமை மாலை கடற்றொழிலுக்கு ...
மாத்தறை நூபே பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. textile shooting matara police start inquire Lankan latest news உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் சந்தேக ...
பத்தேகம பகுதியில் வைத்து தப்பிச்சென்ற கைதிகளை கைது செய்ய விசேட விசாரணை குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. special team police arrest prissiness head quotas latest news பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி சிறைச்சாலையிலிருந்து பத்தேகம நீதவான் ...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. heavy air lightning power cut island ministry Lankan latest news மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையுடன் பலத்து ...
மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் உரையாடுவதற்கு ஊடகங்களுக்கு மறைமுகமாக ஒடுக்கு முறைகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். people problem discuss radio television threat government mahindha பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கம் மக்களின் ...
நான்கு மாகாணங்கள் மற்றும் இரண்டு மாவட்டங்களில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. four province two district rain today weather department இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய ...
நிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். emergency urgent situation finance no need maithripala கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்கான கட்டுப்பாடு மற்றும் ...