(Jaffna Resettled Muslims Breach Ethnic Balancing Issue) வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வருகின்றது. ஒருபுறம் அரபு நாடுகளின் அனுசரணையுடன் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்திவரும் முஸ்லிம் குடியேற்றங்கள் மறுபுறம் இன ரீதியிலான ...
Canada Tamil Boy Venojan Murder ஸ்கார்போரோவில் கொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் தொடர்பில் அவரது குடும்பத்தினர்கள் நண்பர்கள் மற்றும் அவர் வேலைப்பார்த்த இடத்தின் முதலாளி ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். வினோஜன் சுதேசன் மிகவும் நல்ல ஒரு இளைஞன் எனவும், கடும் முயற்சியாளர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 21 ...
மன்னார் பொது மயான வளாகத்திற்கு பின்னாலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். mannar human body parts recover start inquire court order மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ...
புகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. railway employs leave cancel passenger impotent transport ministry போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு இன்று மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு எவ்வித ...
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. France celebrated mullivaikal event photoes released அந்த வகையில் நேற்று (26.05.2018) சனிக்கிழமை திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ...
(Dhoni become PM Vignesh Shivan wish) தோனி, நாட்டுக்காக பல பெரிய விஷயங்களை செய்வார் என்று பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அதாவது, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி 3-வது முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து, இந்த வெற்றியை ரசிகர்கள் ...
(Thoothukudi massacre Protest Jaffna University) தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடாத்தி வரும் தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைகழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைகழகம் முன்பாக கூடிய மாணவர்கள் ...
(dutch prime minister discusses Amsterdam child) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு டச்சு பிரதம மந்திரி Mark Rutte வியாழக்கிழமை கடத்தப்பட்ட ஆம்ஸ்டர்டம் சிறுமி இன்சியா பற்றி ‘உயர் மட்டத்தில்’ இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். Rutte இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்,”இது தொடர்பான ...
(chennai super kings vs sunrisers hyderabad IPL 2018 final) ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீீீீகரித்துள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த ...
(South west monsoon gradually establishing Bay Bengal however) அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலானவர்கள் இருப்பிடமின்றி தவிப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையில் தெரிவித்துள்ளது. இந்த செய்தி பதிவிடப்படும் தருணம் வரை 23 ...
(Veyangoda police arrests 61 young partygoers using drugs) கேளிக்கை விருந்து நிகழ்வொன்றில் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெயங்கொடை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 53 இளைஞர்களும் 8 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ...
(sunrisers hyderabad vs Chennai super kings IPL 2018 Final) ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரண்டு வருட தடைக்கு பின்னர் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பலமான ...
(Vedanta Group London Stock Exchange Values Down) தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது போராடிய மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். யார் அந்தச் சமூகவிரோதிகள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது : sociologists? – ...